பகிஷ்கரிப்பு தற்காலிக நிறுத்தம்

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த பணிப்பகிஷ்கரிப்பானது 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Spread the love