இந்தியப்படகுகள் ஏலத்தில் விற்பனை

யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப்படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப்படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. அந்த வகையில் காரைநகரில் உள்ள படகுகள் ஏலம் விடும் பகுதியில் குறித்த பணி தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இப்பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Comments are closed.