2022-05-02
நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப்பிரேரணை நாளை(03) பாராளுமன்றிற்கு – ஹரின் பெர்னாண்டோ
On:
நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(01) இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று(01) தெரிவித்தார். கொட்டகலையில் நடைபெற்ற மே தின…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச…