15 வருட ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு! – ஜீவன் தொண்டமான்

15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று(01) தெரிவித்தார்.

கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.

source from newsfirst
Spread the love