3 மாவட்டங்களில் அதிக டெங்கு நோயார்கள் பதிவு- தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு

புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயார்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை, பிலியந்தலை, இரத்மாலானை, கொத்தட்டுவ, மகரகம போன்ற பிரதேசங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர், வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் 11184 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Spread the love