2022-05-02
15 வருட ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு! – ஜீவன் தொண்டமான்
On:


15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று(01) தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,…
இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த முன்மொழிவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…