வங்கக்கடலில் தாழமுக்கம்



தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்று 2 ஆம் திகதி இரவிலிருந்து மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆம் திகதி கனமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றும் இக்காலப்பகுதிகளில் காற்று பலமாக வீசுவதுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love