ரூ.200 மில்லியன் பெறுமதியான மருந்து வகைகள் இந்தியாவிடமிருந்து நன்கொடை

தொன் அளவிலான மருந்து வகைகள் இந்தியாவிலிருந்து நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்து வகைகள் இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மருந்து வகைகளின் பெறுமதி 200 மில்லியன் இலங்கை ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அண்மையில் மருந்து மற்றும் உணவு வகைகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love