இலங்கையில் தனி நபரின் கடன்சுமை அதிகரிப்பு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525, 200 மில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் அதிகரிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனி நபர் கடன் சுமை 882,150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Spread the love