மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் (17/02/2022) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love