பளுதூக்கல் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவிகளுக்கு வெள்ளி

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 42ஆவது அணி சார்பாக பங்கு பற்றி இரண்டு மாணவிகள் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதற்கமைய 87 கிலோ எடைப்பிரிவில் பங்குபற்றிய ஜீவமலர், 71 கிலோ எடைப்பிரிவில் பங்குபற்றிய திவ்யா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 

Spread the love