பென்டகன் தனது பாதுகாப்பு கொள்கைகளை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கீழ்மட்ட ஊழியர் ஒருவரால் தகவல்கள் கசிந்ததாக கூறப்பட்ட பல மாதங்களின் பின்னர், பென்டகன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த திட்டமானது 45 நாட்கள் ஆய்வின் பின்னர் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.