பிரித்தானிய மகாராணியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் பூதவுடலுக்கு நேற்று(18) இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Spread the love