பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதியை மூடிய தலிபான்கள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதி தலிபான் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Khyber கடவைக்கு அருகிலுள்ள Torkham எல்லை அனைத்து வர்த்தகம் மற்றும் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளதாக தலிபான் மாகாண தகவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக ஆப்கானின் Nangahar மாநிலத்தின் தகவல் திணைக்கள தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Spread the love