நிலக்கரி இன்மையால் 10 மணித்தியால மின்வெட்டு: கருத்து உண்மைக்கு புறம்பானது- கஞ்சன விஜேசேகர

நிலக்கரி இன்மையால் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார பொறியிலாளர்கள் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி– எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

Spread the love