சனி கிரகத்தின் அருகே பூமி 2.0

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியைப் போன்று சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஆறு, குளங்கள் மற்றும் மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப நிலை ஆகியவை காணப்படுகின்றன. அத்துடன் பூமியில் காணப்படும் அனைத்து அம்சங்களும் இதில் காணப்படுவதார் இதனை பூமி 2.0 என விஞ்ஞானிகள் அழைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருவ நிலைகளால் இயக்கப்படும் உலகளாவிய மணல் சுழற்சியின் காரணமாக இந்த இன்னொரு பூமி உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

Spread the love