“ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு நடிகை சமந்தா வாங்கிய சம்பளம்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்திற்காக நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு வாங்கிய சம்பளம்.

சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள “ஓ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தது. இந்த ஒரு பாடலுக்காக சமந்தாவுக்கு சம்பளமாக 1.50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

Spread the love