ஒரேநாளில் ரூ.47 கோடி வசூல் செய்த ‘புஷ்பா’


அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் ஒரேநாளில் ரூ.47 கோடி ரூபா வசூல் செய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி அனைத்து மாநிலங்களிலும் ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், புஷ்பா’ வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது டுவிற்றர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Spread the love