நாளை தளர்த்தப்படுகிறது ஊரடங்கு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை நண்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Spread the love