இலங்கை மத்திய வங்கி, விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது!

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது சம்பந்தமாக அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதி வருமானமானது 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநரான திரு.அஜித் நிவாட் கப்ரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.

Spread the love