இலங்கை நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட இந்தியாவில் சர்வகட்சி மாநாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தியாவில் சர்வகட்சி மாநாடொன்று நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love