இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மோடி பைடனுடன் ஆலோசனை!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக தஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 

Spread the love