இலங்கைக்கு மேலும் 5.75 மில்லியன் டொலர் அமெரிக்கா நிதியுதவி

இலங்கைக்கு மேலும் 5.75 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக வழங்கப்படும் உதவிகளின் ஒரு கட்டமாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அமெரிக்கா ஆறு மில்லியன் டொலர்களை வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love