இந்தியா பிரதமர் பிரான்ஸ் ஜனாதிபதி இடையே சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இதன் போது இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் – இரு நண்பர்களின் இந்த சந்திப்பு இந்தியா-பிரான்ஸ் நட்புக்குப் புதிய ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love