2022-10-13
குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காக விசேட வேலைத்திட்டம்
On:


திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்து வதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம் வரிச்சலுகை…
தாய்லாந்து பிரதமர் பிரயுத்சான் ஓ சாவை அந்நாட்டு நீதிமன்றம் அதிகாரபூர்வமாக பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளது. இதேவேளை, அவர் தனது பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பதை நீதிமன்றம்…