2022-04-15
4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்ள IMF-உடன் பேச்சுவார்த்தை
On:

4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை (18) சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காவல் அதிகாரியை காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும்…
பிரித்தானியாவில் நிலவிய அரசியல் குழப்பநிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தியப் பின்புலத்தைக் கொண்ட ரிஷி சுனக் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். நிதி அமைச்சராக அவருக்கு உள்ள…