190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மத்திய மருந்து களஞ்சியசாலையில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

இவ்வருட இறுதிக்குள் 20 வகையான மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Spread the love