லக்னோ சூப்பர் அணியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்

2022 ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.


2022 ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் லக்னோ நகரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற புதிய அணி இனைக்கப்பட்டுள்ளது. அந்த அணியால் தற்போது  இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 2 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்டுள்ளார். துஷ்மந்த சமீரவை முன்னதாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்கஞர் அணி தேர்ந்தெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love