ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு தடை


பிரிட்டன் பிரதமர் பொரில் ஜோன்ஸன் மற்றும் பிரிட்டனின் உயர் அதிகாரிகள் ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கின்றது.

சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாலும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love