யுனிசெஃப் பிராந்திய பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லாரியா-அட்ஜே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love