யாழ் மாவட்ட மதத் தலைவர்கள் கைச்சாத்து,

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ் மாவட்ட மதத் தலைவர்கள் இணைந்து கைச்சாத்திட்டனர்.

குறித்த கைச்சாத்தானது யாழ் மாவட்ட மதத்தலைவர்களின் வாசஸ்த்தலத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திருவாளர் எ​ம்.ஏ சுமந்திரன் தலைமையில் நேற்று 18/02/2022 இடம்பெற்றது.

நல்லை திருஞான சம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள்,
கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும்

தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் அதிவணக்கத்தி்ற்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா ஆகியோர் இந்த ஆவணத்தில் கைச்சாத்திட்டனர். அத்துடன் முஸ்லீம் மதத்தலைவரான யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் மெளலவி அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர்களும் குறித்த ஆவணத்தில் கையொப்பம் ஈட்டிருந்தனர் .

Spread the love