மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி

மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 3/09/2022 அன்று வௌியிடப்பட்டுள்ளது.

Spread the love