மற்றுமொரு உதவித் தொகையை கையளித்த இந்திய உயர்ஸ்தானிகரகம்

தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட மற்றுமொரு உதவித் தொகையை கையளித்தாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 100 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொருட்கள் இன்று அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியவர்களிடம் கையளிக்கப்பட்டள்ளது.

Spread the love