நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு லேசான அறிகுறியுடன், செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ”வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும்”. என்று சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love