தடுப்பூசி போடுவது ஒரு தார்மீகக் கடமை – போப்பாண்டவர்

தடுப்பூசிகள் குணப்படுத்துவதற்கான ஒரு மாயா ஜால வழிமுறை அல்ல. அது நோயைத் தடுப்பதற்கான மிகவும் நியாயமான தீர்வு என்று போப்பாண்டவர் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தனிநபர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. இது நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கு மரியாதை அளிக்கிறது. சுகாதார பாதுகாப்பு ஒரு தார்மீகக் கடமையாகும்’ என்று வலியுறுத்தினார்.

Spread the love