சீனாவிடமிருந்து உதவி: இரண்டாயிரம் மெட்ரிக்தொன் அரிசி

25 இலட்சம் டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. இதற்கமைவாக,25 லட்சம் டொலருக்குப்பெறுமதியான இரண்டாயிரம் மெட்ரிக்தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம் தெரிவித்தது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்தோடு மணி விழா பூர்த்தியாக அதாவது 65 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

Spread the love