கம்பன்பில சவால்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டமை குறித்து எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பான விடயங்களை பரப்பி வருவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன அரச கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இன்று (20/01) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் விவாதம் செய்யவும் தான் தயார் என சவால் விடுத்தார்.

Spread the love