கனடாவில் தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னம்” கட்டப்படவுள்ளது -மேயர் பட்ரிக் பிரவுன்

கனடாவில் “முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னம்” கட்டப்படவுள்ளதாக ப்ரொம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவிக்கிறார்.

கட்டப்படவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு பட்ரிக் பிரவுனின் ஆதரவு தொடர்பான காணொளி ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

source from IBC
Spread the love