இலங்கை பிரதமர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சா இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி சென்றடைந்தார்.

திருப்பதி சென்ற பிரதமரை ரேணிகுண்டா விமான நிலையத்தில் துணை முதல்வர் நாராயணசாமி, மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன், எஸ்பி வெங்கட அப்பல நாயுடு, ஆர்டிஓ வி. கனக நரசாரெட்டி ஆகியோர் மலர் செண்டு வழங்கி வரவேற்றனர்.

Spread the love