2022-09-22
இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரிய அளவான மருந்து பொருட்கள்
On:

Previous Post: திரிபோஷா நிறுவனத்திடமிருந்து சுகாதார அமைச்சிற்கு அறிக்கை

அமெரிக்காவில் உள்ள பிரதானமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
Designed using Unos Premium. Powered by WordPress.
மன்னார் ´சதோச மனித புதைகுழி´ மற்றும் ´திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி´ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில்…
வடக்கில் ஏற்கனவே சுமார் 1150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயற்பட்டு வரும் நிலையில் இதனை 5000 ஏக்கரில் விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…