அரசின் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும், அரசின் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.மாநகரம் வரையில் ஊர்வலமாக சென்று யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

Spread the love