2022-07-14
ஜனாதிபதி கோட்டாபயவின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை- சபாநாயகர்
On:


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ள காரணத்தினால், அரசியலமைப்பின் 37/1ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய கடமைகளை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுப்பார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை,…
சகல அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது கணக்கில் வராத செல்வங்கள் அரசால் பறிமுதல் செய்யப்படவேண்டும் என 96% இலங்கையர்கள் கருதுகின்றனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டு…